செந்தில் பாலாஜி மனு மீது ஜூன் 14-ல் விசாரணை

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரிய மனுக்கள் மீது ஜூன் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி