கத்தி படாமல் உடற்கூராய்வு.. புதிய மருத்துவ தொழில்நுட்பம்

53பார்த்தது
கத்தி படாமல் உடற்கூராய்வு.. புதிய மருத்துவ தொழில்நுட்பம்
கத்தியால் வெட்டாமல் உடற்கூராய்வு பரிசோதனை செய்யும் மருத்துவ தொழில்நுட்பத்தை கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமான CT மற்றும் MRI ஸ்கேனிங் போன்றே உடல் பைகளில் சுற்றப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. படங்கள் எல்லா கோணங்களிலும் பார்க்கும்படி உருவாக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில், தசைகள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளில் காயங்கள் அடையாளம் காணப்படுகின்றன. மெய்நிகர் பிரேத பரிசோதனையானது உட்புற ரத்தப்போக்கு, உறுப்பு குறைபாடுகள், அசாதாரண காயங்கள் என கண்ணால் பார்க்க முடியாத நுட்பமான பாதிப்புகளை கூட ஆராய உதவுகிறது.

தொடர்புடைய செய்தி