இதனை அதே ஊரை சேர்ந்த முனுசாமி, இளங்கோ, கவுதமன், பசுபதி, சிவப்பெருமாள், சுபாஷ், வெங்கட்ராமன் ஆகியோர் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து