உதயசூரியன் சின்னம் வரைந்தவர் மீது வழக்கு பதிவு

83பார்த்தது
கம்பைநல்லூர் அருகே நெல்லிமரத்துப்பட்டி கிராமத்தில் நேற்று கம்பைநல்லூர் போலீசார் ரோந்து சென்ற போது அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கார்த்திக் (32) என்பரது வீட்டில் அனுமதி இல்லாமல் தேர்தல் விதிகளை மீறி உதயசூரியன் சின்னத்தை வரைந்து இருந்தார். தேர்தல் விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்த னர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி