வீட்டிலிருந்த 13 பவுன் நகை திருட்டு

63பார்த்தது
கடத்துார் அடுத்த தாளநத்தம் பகுதியை சேர்ந் தவர் தீர்த்தமலை வயது 56; இவரை முன்வி ரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த சாரதி, 48; அவர் மனைவி சிவசக்தி, மகள்கள் சாருமதி, ஷாலினி, மகன் சரண் ஆகிய, 5 பேரும் கடந்த, சம்பவத்தன்று தீர்த்தமலையின் வீடு சென்று அவரை தாக் கியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்த, 52, 000 ரூபாய், 13 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து தீர்த்தமலை கடந்த, 10 ல் தன்னை தாக்கி நகை, பணம் திருடி சென்ற வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி நேற்று கொடுத்த புகாரின் படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி