தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்களும், கழிவு நீரும் ஆறுகள், நீர்நிலைகளில் கலப்பதால் நீர் மாசு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் பூமி வெப்பமடைதல் ஆகும். வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளில் கடலில் உள்ள பவளப்பாறைகள் அழிய நேரிடும். வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக துருவ பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடலின் நீர்மட்டம் உயரும்.
மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி?