அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்

77பார்த்தது
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்குத்தி ஊராட்சி மோதக்குட்டை ராஜுவ்காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு தார்சாலை, மின்விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே இவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி