"அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைப்பதுதான் சரி"

67பார்த்தது
"அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைப்பதுதான் சரி"
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் இன்று (அக்.3) விசாரணை நடைபெற்றது. அப்போது, “அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும். திருப்பதி லட்டு விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்பு ஆணையம் புது நோட்டீஸ் அளிக்க வேண்டும். ஏ.ஆர்.நிறுவனம் உரிய காலத்தில் விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி