இன்று மின்தடை ஏற்படப்போகும் மாவட்டங்கள் இவைதான்!

81பார்த்தது
இன்று மின்தடை ஏற்படப்போகும் மாவட்டங்கள் இவைதான்!
பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி