மகனை கொலை செய்து கைதான தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

77பார்த்தது
மகனை கொலை செய்து கைதான தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் அலுவலரான ராமசாமி (74), மதுபோதையில் தொடர்ந்து தொல்லை செய்து வந்த தனது மகனை கடந்த 1ம் தேதி கொலை செய்தார். கைதான ராமசாமி உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி