கூல் லிப் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம்? உயர்நீதிமன்றம் கருத்து

84பார்த்தது
கூல் லிப் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம்? உயர்நீதிமன்றம் கருத்து
நாடு முழுவதும் கூல் லிப், குட்கா போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி மாணவர்களே கூல் லிப் வகைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும். கூல் லிப் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். விரைவில் கூல் லிப், குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் நீதிபதி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி