அரை மணி நேரம் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் விீட்டை விட்டு யாரும் வராமல் முடங்கி கிடந்தனர். இந்நிலையில் இன்று 100. 4 டிகிரி வெப்பம் பதிவான நிலையில் மாலை திடீரென அரை மணி நேரம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கனகம்மாசத்திரம், ஆர். கே. பேட்டை, கே. ஜி கண்டிகை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் கனமழை கோட்டி தீர்த்தது. இதனால் பூமி குளிர்ச்சி அடைந்து, இதமான காற்று வீசுவதால் பொதுமக்கள் முதியோர்கள் என அனைத்து பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி