வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்.

581பார்த்தது
தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல், தேவை இன்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி