பொன்னேரி சுற்று வட்டாரங்களில் இரண்டாவது நாளாக கனமழை

65பார்த்தது
திருவள்ளூர்

பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காரனோடை சோழவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து.
கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டி தீர்த்ததால் வாகன ஒட்டிகள் பொதுமக்கள் மழை நீரில் சாலையில் கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர் நேற்று மாலை மழை பெய்த நிலையில் இன்றும் தொடர்ந்து மாலை நேரத்தில் கன மழை நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி