இந்த ஒரு பொடி போதும்.! மலச்சிக்கல் காணாமல் போகும்.!

83பார்த்தது
இந்த ஒரு பொடி போதும்.! மலச்சிக்கல் காணாமல் போகும்.!
பலருக்கும் மலச்சிக்கல் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதை சரிசெய்ய கடுக்காய் பொடியை வாங்கி இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். மறுநாள் காலை எந்த சிக்கலும் இல்லாமல் மலம் வெளியேறும். உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் நீங்கும். கபம் சமநிலைப்படும். சர்க்கரையும் கட்டுக்கள் வரும். உடல், மனம், ஆன்மாவை தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது என்பதால் திருமூலர் அதை ‘அமுதம்’ என குறிப்பிடுகிறார்.

தொடர்புடைய செய்தி