திருமாவளவன் வருத்தம்.. “தமிழிசையை தரம் தாழ்த்தி பேசவில்லை”

67பார்த்தது
திருமாவளவன் வருத்தம்.. “தமிழிசையை தரம் தாழ்த்தி பேசவில்லை”
விசிக சார்பில் நடந்த மது ஒழிப்பு மாநாட்டில், “தமிழிசை குடிக்கமாட்டார் என எண்ணுகிறேன்” என்று திருமாவளவன் கூறியிருந்தார். அதற்கு, “திருமாவளவனின் பேச்சு வக்கிரத்தின் அடையாளம்” என தமிழிசை பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது, “எனது பேச்சால் தமிழிசையின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன். தமிழிசையை குறைத்தும் மதிப்பிடவில்லை, தரம் தாழ்ந்தும் பேசவில்லை” என திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி