நரிக்குறவ மக்களை சந்தித்த எம்எல்ஏ

80பார்த்தது
நெல்லை பழைய பேட்டை அருகே நரிக்குறவர் காலனி உள்ளது. இவர்கள் தங்கள் பாரம்பரிய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பேட்டை நரிக்குறவர் காலனி ஊர் தலைவர் மற்றும் நிர்வாகிகள் திடீரென நெல்லை தொகுதி எம்எல்ஏவும் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது நரிக்குறவ மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் தேவைகள் குறித்தும் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி