நெல்லை; சமூக நீதி படுகொலை செய்யப்படுகிறது; கிருஷ்ணசாமி வேதனை

73பார்த்தது
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று நெல்லையில் அளித்த பேட்டியில், அருந்ததியினருக்கான
3% இட ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் உள்ளது. சத்தம் இல்லாமல் சமூக நீதி படுகொலை செய்யப்படுகிறது. மாஞ்சோலை விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் நவ. 6 அல்லது 7 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி