சப்பாத்தியில் விஷம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் கொலை

69பார்த்தது
சப்பாத்தியில் விஷம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் கொலை
பாகிஸ்தானில் சப்பாத்தி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணின் காதலை அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் காதலனுடன் இணைந்து சப்பாத்தி மாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட 13 பேரும் உயிரிழந்துள்ளனர். அப்பெண்ணை கைது செய்த போலீசார் காதலனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி