தமிழக அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது

52பார்த்தது
தமிழக அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது
சென்னை வான் சாகச நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும் என நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். மேலும், “ஒரு பெரிய உலக சாதனை படைக்கக்கூடிய நிகழ்வு தமிழ்நாட்டில் நிகழ வாய்ப்பு கிடைத்த போதிலும் அதை சரிவர நிர்வகிக்க முடியாமல் போனது தமிழக அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி