வானத்தில் காட்சி, தரையில் சோகம்

65பார்த்தது
வானத்தில் காட்சி, தரையில் சோகம்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக். 6) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் உடல்நலம் பாதித்து 102 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வானத்தில் காட்சி, தரையில் சோகம் என உயிரிழப்பு சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி