ஜவுளியைத் தாண்டி, பல துறைகளில் பயன்படும் பருத்தி.!

81பார்த்தது
ஜவுளியைத் தாண்டி, பல துறைகளில் பயன்படும் பருத்தி.!
பருத்தியில் இருந்து பஞ்சு பிரித்து எடுக்கப்பட்ட பின்னர், பருத்தி விதைகள் மாட்டுத் தீவனமாக பயன்படுகிறது. பருத்தி விதைகளில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. பருத்திச் செடியின் குச்சிகள் அறுவடைக்குப் பின்பு நிலத்தில் உரமாக பயன்படுகிறது. சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள் தயாரிக்கவும், மருத்துவத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. பருத்தி நார்கள் கயிறுகள் தயாரிப்பதிலும், காகிதம், மெத்தை தயாரிப்பு இடங்களிலும் பயன்படுகிறது.

தொடர்புடைய செய்தி