6 மில்லியன் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் வழங்கும் பருத்தி.!

60பார்த்தது
6 மில்லியன் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் வழங்கும் பருத்தி.!
பருத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக பருத்தியில் 40% இந்தியாவில் விளைகிறது. இந்தியாவில் பருத்தி பயிர் சுமார் 6 மில்லியன் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. உலகின் 2-வது பெரிய பருத்தி உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய நுகர்வோர் நாடாகவும் இந்தியா விளங்குகிறது. மருத்துவத் துறை, கால்நடை தீவனம், சமையல் எண்ணெய், ஜவுளித் தொழிலுக்கான மூலப்பொருளாகவும் பருத்தி விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி