வான்வழி நிகழ்ச்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது

53பார்த்தது
வான்வழி நிகழ்ச்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது
மெரினாவில் நடைபெற்ற போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “வான்வழி நிகழ்ச்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது, இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி