நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்த பெண் பயணி

77பார்த்தது
நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்த பெண் பயணி
மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று (அக். 7) மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து கொண்டிருந்த போது நடுவானில் பெண் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். தூக்கத்திலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு பெண் பயணியான கலையரசி உயிரிழந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கலையரசியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி