5 பேரின் மறைவு செய்தியால் மன வேதனை: முதல்வர் ஸ்டாலின்

81பார்த்தது
5 பேரின் மறைவு செய்தியால் மன வேதனை: முதல்வர் ஸ்டாலின்
மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன், உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு இரங்கல்கள். அடுத்த முறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்திய விமானப்படை கோரியதற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.” என்றார்.

தொடர்புடைய செய்தி