அம்பையில் மோடி பரப்புரை நிறைவு

2252பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகத்தியர் பட்டி பகுதியில் இன்று மாலை 4: 15மணி அளவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்தார். பின்னர் நடந்த பொது கூட்டத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசினார். தற்போது பரப்புரை நிறைவுற்று மோடி கிளம்பினார்.

தொடர்புடைய செய்தி