அமலாக்கத்துறை சிறப்பாக செயல்படுகிறது

83பார்த்தது
அமலாக்கத்துறை சிறப்பாக செயல்படுகிறது
நான் ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத்துறை சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை ரூ.2,200 கோடி ரொக்கத்தை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை ரூ.34 லட்சம் ரொக்கத்தை மட்டுமே கைப்பற்றியது. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததில் 3% பேர் மட்டுமே அரசியல் பிரமுகர்கள். அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த 97% பேர்
அரசியலுடன் தொடர்பில்லாதவர்கள் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி