ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகை பூ விலை குறைவு

68பார்த்தது
ஆண்டிபட்டியில் மல்லிகைப்பூ விலை குறைவு விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பிச்சம்பட்டி, கன்னியப்பிள்ளைபட்டி, ஏத்த கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட மல்லிகை பூவை ஆண்டிபட்டியில் உள்ள பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மூகூர்த்த நாட்கள் இல்லாததால் 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி