வேளாண்துறை அதிகாரிகள் செய்முறை விளக்கம்
தேனி மாவட்டம், மார்க்கையன் கோட்டை பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் நேரில் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.