போடி அருகே மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை கைதுi

66பார்த்தது
போடி அருகே மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை கைது

தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி இவரது மனைவி இறந்த பிறகு வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், இவரது மகன் சுகுமார் திருமணம் செய்து வைக்குமாறு அவரது தந்தையிடம் தினமும் மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சுகுமார் கத்தியால் தந்தையை குத்த முயற்சி செய்தபோது கத்தியை பிடுங்கி தந்தை சுப்பிரமணி மகனை கத்தியால் புத்தியுள்ளார் இதில் படுகாயம் அடைந்த வீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். தகவல் அறிந்து வந்த போலீசார் சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். தந்தை சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போடி பகுதியில் தந்தை மகனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி