பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

56பார்த்தது
பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி
தேசிய அளவில் 'சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்' என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "அன்புள்ள பவன் கல்யாண். ஏன் இப்பிரச்னையை தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள்?. நாட்டில் ஏற்கனவே போதுமான அளவு வன்முறை பதற்ற சூழல் உள்ளது (ஒன்றிய அரசில் உள்ள உங்கள் நண்பர்களால்..)" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி