புரட்டாசி மாதத்தில் எந்த 2 சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தது.?

66பார்த்தது
புரட்டாசி மாதத்தில் எந்த 2 சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தது.?
இந்த வருடம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. முதல் சனிக்கிழமையான நாளை (செப். 21) மகா பரணி மற்றும் சங்கடகர சதுர்த்தி இரண்டும் இணைந்துள்ளது. 2-வது சனிக்கிழமையில் ஏகாதசி வருகிறது. எனவே இந்த முதல் 2 சனிக்கிழமைகளும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த 2 சனிக்கிழமையும் வீட்டை தூய்மை செய்து, பூஜை செய்து, படையலிட்டு, 4 நபர்களுக்கு அன்னதானம் கொடுத்துவிட்டு சாப்பிட்டால் குடும்பத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி