கிருஷ்ணகிரி பாலியல் விவகாரம்- கருணைத்தொகை வழங்க உத்தரவு

72பார்த்தது
கிருஷ்ணகிரி பாலியல் விவகாரம்- கருணைத்தொகை வழங்க உத்தரவு
தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் 23 பேரில் 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடமே வசூலிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி