பிரியாணி வாங்க வந்த சிறுமியிடம் சில்மிஷம்

74பார்த்தது
பிரியாணி வாங்க வந்த சிறுமியிடம் சில்மிஷம்
சென்னை திருவேற்காட்டில் உள்ள அப்பு பிரியாணி கடை, தரமற்ற உணவு தயாரித்த விவகாரத்தில் நேற்று (செப். 19) சீல் வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் அங்கு பிரியாணி வாங்க வந்த சிறுமியிடம் கடையில் வேலை செய்யும் மதன் சில்மிஷம் செய்ய சிறுமி தனது சித்தப்பாவிடம் கூறினார். அவர் கடைக்கு வந்து இதுகுறித்து கேட்க, கடையின் மேலாளர் கிஷோர், மதன் இருவரும் அவரை தாக்கினர். இது குறித்த புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி