மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

50பார்த்தது
மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (செப்டம்பர் 20) முடிவடைந்த நிலையில், அவரது காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி