சனிக்கிழமை அரை நேரம் பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு

83பார்த்தது
சனிக்கிழமை அரை நேரம் பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு
புதுச்சேரியில் கோடை விடுமுறை 12 நாட்கள் நீடிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடுபட்ட சனிக்கிழமைகளில் முழு நாள் பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்தது. 5 சனிக்கிழமைகள் முழு நாளாக பள்ளிகள் இயங்கிய நிலையில், அடுத்து வரும் 7 சனிக்கிழமைகள் பள்ளிகள் அரை நாள் மட்டுமே நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 9:15-க்கு தொடங்கி மதியம் 1 மணி வரை பள்ளி நடக்கும் என புது அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி