லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை

64பார்த்தது
லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை
நீண்ட நேரம் லேப்டாப்களை மடி மீது வைத்துப் பயன்படுத்துவது ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் என பிரபல மருத்துவர்களான ரூபி யாதவ் மற்றும் கனிகா மல்ஹோத்ரா எச்சரித்துள்ளனர். 30களில் உள்ள ஆண்களுக்கு இந்த பிரச்னை வீரியமாக இருக்கலாம். 2024ல் நடத்தப்பட்ட ஆய்வில் லேப்டாப், செல்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த புலங்கள் ஆண்களின் டிஎன்ஏவை சேதப்படுத்தி விந்தணு தரத்தை பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி