பரமக்குடியில் தொடர்கதையாகி வரும் சாலை ஆக்கிரமிப்பு.!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலைக்குச் செல்லும் இணைப்பு சாலையில் நாள்தோரும் சரக்கு வாகனங்களை சாலையில் நிறுத்தி சரக்குகளை ஏற்றுவது வழக்கம் இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகலோ கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதோடு போக்குவரத்து நெரிசலிளும் சிக்கி தவித்து வருகின்றனர். மற்றொருபுறம் பொதுமக்களும் சாலையை கடக்க முடியாமல் திணறி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் எனவே தொடர்கதையாகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும், வேண்டுகோல் விடுத்துள்ளனர்.