ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம்!

51பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் வல்லவாரி மேற்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி