பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை!

82பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறையில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 2016-ம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வசதிகளுக்காக அப்போதைய எம்எல்ஏ ராஜநாயகம் நிதியில் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையம் தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக விரைவில் இந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி