ஆலங்குடியில் அறிவுசார அடிக்கல் நாட்டு விழா!

59பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் இன்று ஆலங்குடி சந்தைப்பேட்டையில் சி. எஸ். ஆர் பவுண்டேஷன் மூலமாக ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் அறிவுசார் மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவா. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் ஆலங்குடி கவுன்சிலர் எஸ் கருணாநிதி கலந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி