நாயை வேட்டையாடிய சிறுத்தை

78பார்த்தது
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இங்கு மான் சிறுத்தை கரடி யானை கருஞ்சிறுத்தை இவைகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது

அவ்வப்போது வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது

இந்நிலையில் உதகை அடுத்த மேல் தலையாட்டும் மந்து பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடும் சிறுத்தையின் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனவே குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையை கண்காணித்து குண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி