10 வயது சிறுமி பலாத்காரம்.. கழிவறை துவாரத்தில் வீசி கொடுமை

56பார்த்தது
10 வயது சிறுமி பலாத்காரம்.. கழிவறை துவாரத்தில் வீசி கொடுமை
20 வயதுடைய நபரால் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கழிவறையில் வைத்து வன்கொடுமை செய்தார். பின் சிறுமி மற்றும் அவரின் பொம்மையை கழிவறை ஜன்னல் வழியே வெளியே வீசியுள்ளார். அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இளைஞரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி