பரந்தூர் விமான நிலையம்: மத்திய அரசு ஒப்புதல்

67பார்த்தது
பரந்தூர் விமான நிலையம்: மத்திய அரசு ஒப்புதல்
பரந்தூர் விமான நிலையத்துக்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூரில் இடம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பை மேம்படுத்த பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி