மகளிர் உரிமைத் தொகையை இழிவாக பேசிய சங்கி குஷ்புவை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். எம். மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான மகளிர்கள் திரண்டு குஷ்புவின் உருவப்படத்தை எரித்து போராட்டம் செய்தனர்.