'தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது'

567பார்த்தது
'தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது'
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாதென கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளதாக கர்நாடகா பாஜக குற்றம்சாட்டியது. இதுகுறித்து பேசிய அவர், 'எங்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி திறந்து விடுவோம். பாஜக கூறுவது அனைத்தும் பொய். தமிழகம் கேட்டாலும், மத்திய அரசே கூறினாலும் தண்ணீர் திறக்க மாட்டோம்' என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி