இராசிபுரம்: பாமக மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

72பார்த்தது
இராசிபுரம்: பாமக மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கையில் மாற்றம் செய்து உயா்கல்வித் துறை புதிய ஆணை வெளியிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாமக மாணவா் சங்கம் சாா்பில் ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில மாணவரணி அமைப்பாளா் எம். பாலு தலைமை வகித்தாா். வலியுறுத்தி இந்த ஆா்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. பாமக செயற்குழு உறுப்பினா் ஏ. மோகன்ராஜ் முன்னிலை வகித்தாா். மாணவரணி மாவட்ட செயலாளா் குமாா், நகர பொறுப்பாளா்கள் மணி, யுவராஜ், வேம்பு உள்பட பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி