தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு

81பார்த்தது
தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. புதிய ஊதிய உயர்வு அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டுமானம், சுரங்கம், வீட்டு பராமரிப்பு, விவசாயம் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.783-ம், எழுத்தர் பணியாளர்கள் ரூ.868, மற்றும் திறமையான தொழிலாளர்கள் ரூ.1,035 பெறுவார்கள். முழுமையான விவரங்களை https://clc.gov.in/clc/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி