அறநிலையத்துறை வசூல் ராஜா வேலையை மட்டும் செய்கிறது

77பார்த்தது
அறநிலையத்துறை வசூல் ராஜா வேலையை மட்டும் செய்கிறது
இந்து அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிக்காமல் வசூல் ராஜா வேலையை மட்டும் செய்கிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் கோயிலுக்கு அனுமதித்த குருக்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி